ஜூலை 26ஆம் தேதி முதல் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் இணையதள முகவரி
Direct link 1 : www.tngasa.in
Direct link 2 : www.tndceonline.org
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன்பின்னர் பல்வேறு தளர்வுகள் அளித்தாலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கமுடியாத சூழல் நிலவுகிறது. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் அண்மையில் மதிப்பெண் வெளியானது
இந்தநிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் அறிவித்துள்ளார். மாணவர்கள் சேர http://tngasa.org & http://tngasa.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழகம் முழுவதும் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் அறிவித்துள்ளார். மாணவர்கள் சேர http://tngasa.org & http://tngasa.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
from கல்வி அமுது https://ift.tt/3x45ixS
via IFTTT
0 Comments