_*பத்தாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 23.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!*_
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரங்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் விபரங்கள் மாணவர்களது கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
23ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் விபரங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கொரோனா காரணமாக தேர்வு நடைபெறாத நிலையில் அனைத்து பாடங்களும் தேர்ச்சி என மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் என
தேர்வுத்துறை அறிவித்துள்ளது
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/2W3mo2e
via IFTTT
0 Comments