31.08.2021 - க்குள் இக்கணக்கெடுப்பு பணியினை நடத்தி முடிக்க இயலாததால் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி இக்கணக்கெடுப்பு பணியினை 20.09.2021 அன்று வரை தொடர்ந்து நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் , தற்பொழுது 9 - ம் வகுப்பு முதல் 12 - ம் வகுப்பு வரை 01.09.2021 அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் மாணாக்கர்கள் யாரேனும் பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்தால் , அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3Bnn9lW
via IFTTT
0 Comments