Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளிகள் திறப்பு மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

மேலும், 
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி !
IMG-20210831-WA0014
மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும். 
* ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும். 
* 2 ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். 
*விளையாட்டு நேரம் கிடையாது காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை , வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது. 
*மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் 
* பெற்றோர்கள் , மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை ; மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/38uVOSF
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments