தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாநில பாட திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு தாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான பாடங்கள் குறைக்கப்படுவதாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40% குறைக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/37EEQRf
via IFTTT
0 Comments