இதற்கான வினாக்களையும் , விடைகளையும் அந்தந்தப் ஆசிரியர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சரியான விடைகளுக்கான விளக்கத்தினை அளிப்பதுடன் தவறான விடைகளுக்கான காரணத்தினையும் மாணவர்கள் எளிதில் புரிந்திடும் வகையில் கலந்துரையாடி , மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுபடுத்திட வேண்டும்.
இது போல ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடுதல் பணியினை உரிய பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3AVFDuc
via IFTTT
0 Comments