1-8 வகுப்புகளுக்கு நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் கையாள வேண்டிய முக்கிய கோப்புகள்!!
கரோனா தொற்று காரணமாக நீண்ட காலமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது நவம்பர் முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் கையாள வேண்டிய முக்கிய கோப்புகள் தொகுப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கல்வி சார்ந்த புதிய தகவல்களுக்கு கல்வி அமுது உடன் இணைந்து இருங்கள்....
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3G41d2w
via IFTTT
0 Comments