Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

BREAKING : கனமழை எதிரொலி : தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை (30.10.2021)


⚫👉 BREAKING NEWS *கனமழை காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை (30.10.2021)* 

1.தூத்துக்குடி 
2.நெல்லை 
3.திருவாரூர் 
4.கடலூர் 
5.புதுக்கோட்டை 
6.கன்னியாகுமாரி 


தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை ,கடலூர்,குமரி  ஆகிய 5 மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 






from கல்வி அமுது https://ift.tt/3CviXll
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments