எனவே அனைத்து வகைப் பள்ளிகளிலும் அக்டோபர் -2 ஆம் தேதி மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்து அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்விழாவில் கலந்து கொள்ளுமாறும் அதன் விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டுமென்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3uuYZns
via IFTTT
0 Comments