கனமழை காரணமாக நாளை (29.11.2021) 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :
Update :
1. திருநெல்வேலி ( பள்ளி , கல்லூரி )
2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )
3. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )
4. திருவாரூர் ( பள்ளி மட்டும்)
5. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )
6. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...
⚡💦 கனமழை விடுமுறையினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கல்வி அமுது உடன் இணையுங்கள்....
1.தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை(29.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
2.நெல்லை மாவட்டத்தில் நாளை (29.11.2021)பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன.
4.திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன.
5.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளன
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3cSrgfT
via IFTTT
0 Comments