தொடர் மழை காரணமாக நாளை (30.11.2021) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :
Update :
1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)
2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்)
3. தூத்துக்குடி ( பள்ளி , கல்லூரி)
4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்)
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3lfjfGs
via IFTTT
0 Comments