Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking : கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் 2 நாட்கள விடுமுறை











கனமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு 
(நாளை, நாளை மறுநாள் )
 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, 
காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக
 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
 அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 மேலும், சென்னையில் 
160 நிவாரண மையங்கள் தயார் 
நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளார்.


கனமழை காரணமாக 
4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள்
 2 நாட்கள விடுமுறை

1.சென்னை
2.செங்கல்பட்டு
3.காஞ்சிபுரம்
4.திருவள்ளூர்

Join Telegram Group Link -Click Here


from கல்வி அமுது https://ift.tt/3H0vhN6
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments