தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுணுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தன்னபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செவை பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளைச் செய்யும் -
2. பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்த ஏதுவாக, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தினர் 31-03-2021ஆம் நாள் வரை 5 பவனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராம் வரை) தங்க நகைகளை அடமானம் யைத்து நகைக் கடன் பெற்றதில் ஒரு சில கடன்தாரர்கள் தங்களது கடன் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக 31-032021ஆம் நாள் வரை நிலுவையில் இருந்த தொகை ரூ17,114,64 கோடி என்றும் அதற்குப் பிறகு 01-04-2021 முதல் 30.09.2021வரை பொது நகைக் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாக திரும்பர் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர் அசல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ6,000 கோடி தோராயமாக)உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முழு விவரங்கள்-CLICK HERE
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3w2Z5U2
via IFTTT
0 Comments