கனமழை விடுமுறை அறிவிிப்பு : 03.11.2021
கனமழை காரணமாக ,
1.புதுக்கோட்டை
2.கடலூர்
3.காஞ்சிபுரம்
4.அரியலூர்
5.மயிலாடுதுறை
6.இராணிப்பேட்டை
7.விழுப்புரம்
8.நாகை
9.தஞ்சாவூர்
10.பெரம்பலூர்
11.திருவள்ளூர்
12.செங்கல்பட்டு
13.நாமக்கல்
14.சென்னை
ஆகிய 14 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3mGPJdP
via IFTTT
0 Comments