இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது.
தற்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Army Welfare Education Society
அறிக்கை எண். APS OST 2021-22 Exam
மொத்த காலியிடங்கள்: 2000 + காலியிடங்கள்
பணி: TGT(Trained Graduate Teachers)
பணி: PGT (Post Graduate Teacher)
பணி: PRT (Primary Teacher)
தகுதி: இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து CTET/TET தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். முழு விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 29 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.385
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.apsbathinda.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.apsbathinda.org/Brief%20Description%20of%20LSB.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/33yMuhs
via IFTTT
0 Comments