Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

.com/img/a/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ( 2014-2015 , 2015-2016 மற்றும் 2016-2017 ஆண்டு ) 20 அலுவலர்களுக்கு பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.


அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி வகை 1 , வகுப்பு IV- ல் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையாக பணியமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.


 நிர்வாகப் பயிற்சி முடித்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு , கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. சார்ந்த அலுவலர்கள் 06 மாத கால நிர்வாகப் பயிற்சி முடித்தவுடன் உடனடியாக காலதாமதமின்றி புதிய பணியிடத்தில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள்.


DEO Appointment Order - Download here


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3tobH97
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments