இந்நிலையில் , அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31 ஆம் தேதி வரை 10 , 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து , வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன . தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்
from கல்வி அமுது https://ift.tt/33H5GJW
via IFTTT
0 Comments