Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி


முதல்வருடன் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு 5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு.


 அரசு ஜாக்டோ - ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல்.


போராட்டத்தை தள்ளிவைப்பது , அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.


 நிதி அமைச்சரின் செயல்பாடுகள் , அரசு ஊழியர் , ஊழியர் , ஆசிரியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வரிடம் நிர்வாகிகள் நேரடியாக புகார்


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/nv6LFh2
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments