மழை காரணமாக இன்று 27.09.2022 மாவட்ட ஆட்சியர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்தார். தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
from கல்வி அமுது https://ift.tt/0ROb3cG
via IFTTT
0 Comments