பள்ளி திறப்பானது தாமதமாக திறக்கப்படுவதால் பாட வகுப்புகள் நடத்துவதற்கும், பற்றாக்குறையை போக்குவதற்கும் சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்த திட்டம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
மாணவர்களுக்கு பாடச்சுமைகள் இல்லாதவாறும் ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதபடியும் சனிக்கிழமைகள் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு.
from கல்வி அமுது https://ift.tt/8ehRDz0
via
IFTTT
0 Comments