செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவியர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என போக்குவராத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிப்பு. சீருடை, அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம்.
அரசு நெறிமுறைகளை பின்பற்றி நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அறிவிப்பு.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3DxUhJF
via IFTTT
0 Comments