கனமழை - நாளை 02.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/dMTha2R
via IFTTT
0 Comments